Sunday, November 22, 2009

0010. பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

0010. பிறவிப் பெருங்கடல் நீந்துவர்
0010. Piravip Perunkadal Neendhuvar
குறள் #0010பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.விளக்கம் கடவுளின் திருவடிகளை அடைந்தவர், பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பார்; அடையாதவர், அதனைக் கடக்கமாட்டார்.Translation
in EnglishThey swim the sea of births, the 'Monarch's' foot who gain;
None others reach the shore of being's mighty main.MeaningNone can swim the great sea of births but those who are united to the feet of God.
Labels: 1330, Introduction, The Praise of God, Virtue

No comments:

Post a Comment