0010. பிறவிப் பெருங்கடல் நீந்துவர்
0010. Piravip Perunkadal Neendhuvar
குறள் #0010பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.விளக்கம் கடவுளின் திருவடிகளை அடைந்தவர், பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பார்; அடையாதவர், அதனைக் கடக்கமாட்டார்.Translation
in EnglishThey swim the sea of births, the 'Monarch's' foot who gain;
None others reach the shore of being's mighty main.MeaningNone can swim the great sea of births but those who are united to the feet of God.
Labels: 1330, Introduction, The Praise of God, Virtue
Showing posts with label பிறவிப் பெருங்கடல் நீந்துவர். Show all posts
Showing posts with label பிறவிப் பெருங்கடல் நீந்துவர். Show all posts
Sunday, November 22, 2009
Subscribe to:
Posts (Atom)