Showing posts with label தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க். Show all posts
Showing posts with label தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க். Show all posts

Sunday, November 22, 2009

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்

0007. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்
0007. Thanakkuvamai Illaathaan Thaalserndhaark
குறள் #0007பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. விளக்கம் தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது.Translation
in EnglishUnless His foot, 'to Whom none can compare,' men gain,
'Tis hard for mind to find relief from anxious pain.MeaningAnxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.
Labels: 1330, Introduction, The Praise of God, Virtue