0008. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்
0008. Aravaazhi Andhanan Thaalserndhaark
குறள் #0008பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.விளக்கம் அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்குப் பொருளும் இன்பமும் ஆகிய கடல்களைக் கடக்க இயலாது.Translation
in EnglishUnless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,
'Tis hard the further bank of being's changeful sea to attain.MeaningNone can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.
Sunday, November 22, 2009
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்
0007. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்
0007. Thanakkuvamai Illaathaan Thaalserndhaark
குறள் #0007பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. விளக்கம் தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது.Translation
in EnglishUnless His foot, 'to Whom none can compare,' men gain,
'Tis hard for mind to find relief from anxious pain.MeaningAnxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.
Labels: 1330, Introduction, The Praise of God, Virtue
0007. Thanakkuvamai Illaathaan Thaalserndhaark
குறள் #0007பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. விளக்கம் தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது.Translation
in EnglishUnless His foot, 'to Whom none can compare,' men gain,
'Tis hard for mind to find relief from anxious pain.MeaningAnxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.
Labels: 1330, Introduction, The Praise of God, Virtue
0006. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்
0006. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்
0006. Porivaayil Aindhaviththaan Poitheer
குறள் #0006பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். விளக்கம் ஐம்புல ஆசைகளையும் ஒழித்த கடவுளின் ஒழுக்க நெறியில் தவறாது நின்றவர், நீண்டகாலம் நலமுடன் வாழ்வார்.Translation
in EnglishLong live they blest, who 've stood in path from falsehood freed;
His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.MeaningThose shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.
0006. Porivaayil Aindhaviththaan Poitheer
குறள் #0006பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். விளக்கம் ஐம்புல ஆசைகளையும் ஒழித்த கடவுளின் ஒழுக்க நெறியில் தவறாது நின்றவர், நீண்டகாலம் நலமுடன் வாழ்வார்.Translation
in EnglishLong live they blest, who 've stood in path from falsehood freed;
His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.MeaningThose shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.
0005. இருள்சேர் இருவினையும் சேரா
0005. இருள்சேர் இருவினையும் சேரா
0005. Irulser Iruvinaiyum Seraa
குறள் #0005பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. விளக்கம் கடவுளின் உண்மையான புகழை விரும்பி நினைப்பவரை அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் வந்து சேரமாட்டா.Translation
in EnglishThe men, who on the 'King's' true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well.MeaningThe two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.
Labels: 1330, Introduction, The Praise of God, Virtue
0005. Irulser Iruvinaiyum Seraa
குறள் #0005பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. விளக்கம் கடவுளின் உண்மையான புகழை விரும்பி நினைப்பவரை அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் வந்து சேரமாட்டா.Translation
in EnglishThe men, who on the 'King's' true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well.MeaningThe two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.
Labels: 1330, Introduction, The Praise of God, Virtue
0004. வேண்டுதல் வேண்டாமை இலானடி
0004. வேண்டுதல் வேண்டாமை இலானடி
0004. Venduthal Vendaamai Ilaanadi
குறள் #0004பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. விளக்கம் விருப்பு, வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.Translation
in EnglishHis foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain.MeaningTo those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.
Labels: 1330, Introduction, The Praise of God, Virtue
0004. Venduthal Vendaamai Ilaanadi
குறள் #0004பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. விளக்கம் விருப்பு, வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.Translation
in EnglishHis foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain.MeaningTo those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.
Labels: 1330, Introduction, The Praise of God, Virtue
Subscribe to:
Posts (Atom)